Thursday, October 21, 2010
பூ - புகைப்படக் கவிதை - 1
பூ - கவிதைகள்
பூவின் இதழ்கள்
மொட்டை சுற்றி
சரி சமமாய்
விரிவதைப் போல
உன்னைச் சுற்றி
நானிருக்கிறேன் !
இதழ்கள் உதிராமல்
செடிக்குள் நிதமும்
என்னைத் தாங்கி நீ !
காதல் மலரலாம்...
சில சமயம்....
மலரே காதலாகலாம் !
புகைப்படம் & கவிதை :
அபி
3 comments:
பிரியமுடன் ரமேஷ்
said...
நல்லாருக்குங்க கவிதை
October 21, 2010 at 1:09 PM
ஷஹி
said...
BEAUTIFUL...
October 23, 2010 at 11:21 PM
Abhi
said...
நன்றி ரமேஷ், ஷஹி !
October 30, 2010 at 10:53 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்லாருக்குங்க கவிதை
BEAUTIFUL...
நன்றி ரமேஷ், ஷஹி !
Post a Comment